Friday, July 29, 2005

36. யார் இவர்கள்...?

பாம்புகள்
தங்கள் தோல்களையே
சட்டைகளாக
உறித்துப் போடுகின்றன.

இவர்கள் ஏன்
தங்கள் சட்டைகளைக் கூட
தோல்களாகத்
தரித்துக் கொள்கிறார்கள் ?


அந்த 'இவர்கள்' யார்? இவர்களின் 'சட்டைகள்' என்ன?

வசந்தனின்
பதிவும், கணேசனின் பதிவும்,
ஆரோக்கியத்தின்
பதிவும்
,
நல்லடியாரின்
பதிவும்
இன்னும் பலரின் சமய தொடர்பான பதிவுகளும் -
இவர்களின் கோப தாபங்கள், ஆதங்கங்கள், இதற்கான காரணங்கள் - இவைகள் எல்லாமுமாகச் சேர்ந்து என்னை எழுதவைத்த கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே தந்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை இங்கேயோ, அங்கேயோ தமிழிலோ, ஆங்கிலத்திலோ தாருங்களேன்.

No comments:

Post a Comment