Thursday, September 29, 2005

75. கா.நூ.தா.நி. கவிதை...5

சித்தாளாக இருந்த போது
துறைத் தலைவரிடம் எடுத்ததெற்கெல்லாம்
'வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்தில் எழுதியது...




முன்னால் வந்தால் முட்டி
பின்னால் போனால் உதைத்து
அருகில் வந்தால் குரைத்து
செக்குக்குள் போட்டு ஆட்டாதீரும், செட்டியாரே*!


* just rhyme-க்காக போட்ட வார்த்தை. உண்மைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment