Sunday, March 21, 2010

386. நானும் பேய்களும் ... 2

*
முந்திய பதிவு ... 1


*

எழுபது எண்பதுகளில் காமிராக் 'கிறுக்கு" பிடித்து அலைந்த ஞாபகம். கருப்பு வெள்ளை படங்கள்தான் அப்போதைய சூழல்.

Saturday, March 20, 2010

385. சிங்கப்பூர் பதிவர்கள் நடத்திய போட்டியில் ...

*

மணற்கேணி 2009 போட்டியின் "அரசியல் / சமூகம்" பிரிவின் வெற்றியாளர் "திரு.தருமி" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.


அரசியல் / சமூகம் பிரிவு கட்டுரைகள்


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி


Wednesday, March 17, 2010

384. WHY I AM NOT A MUSLIM .. .5 ( god is not great )

*


ஏனைய பதிவுகள்:


*




*
சென்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.


Saturday, March 13, 2010

383. பதின்ம வயதினிலே .....

*
பழந்தின்னு கொட்டை போடுற வயசில இருக்கிற ஆளப்பார்த்து உன் பதின்ம வயசப்பத்தி சொல்லுன்னு கேக்கிறதுக்கு; ஒரு தைரியம் வேணும். உள்ளதே வயசானதுக அனேகமா அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்குங்க. ஆனா அதுகள போய் இன்னும் உன் பழச எடுத்து உடுன்னு கேட்டா ஒரே குழப்பாமா போய்டுது .. எதச் சொல்றது .. எத உட்டுர்ரது அப்டின்னு ஒரு கலாட்டா; குழப்பம். இந்த கலாட்டாவில் / குழப்பத்தில் இன்னைக்கி எழுதிட வேண்டியதுதான் நினச்சாலும் எப்படியோ இழுத்துக்கிட்டே போகுது. தெக்ஸ் கேட்டு ஒரு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்; இன்னைக்கி நாளைக்கின்னு இதுவரை தள்ளிப் போட்டாச்சு. ஆனா இன்னைக்கி (மார்ச் 12) களத்தில இறங்கியாச்சி .. ஆனா எப்போ முடியும்னுதான் தெரியலை!

பதிவர் proposes ..பதிவு disposes!!

ஏதாவது நல்லது ஒண்ணு ரெண்டை எடுத்து உடலாம்னு நினைச்சி ரீவைண்ட் பண்ணினால் நல்லது ஒண்ணுமே கண்ணுல காணோம். எதிலயும் முன்னால் நிக்கலை. நல்லது ஏதும் செஞ்சதாக நினைவில்லை. வீட்டுக்கு அடங்குன பிள்ளையாய், உலகம் அதிகம் தெரியாது, தேடிச்சோறு நிதந்தின்று ...

Thursday, March 11, 2010

382. ஒரு பாகிஸ்தானியரின் கனவு ...

*

இந்து தினசரியில் சென்ற 7-ம் தேதி open pageல் வந்த ஒரு கட்டுரையைத் தமிழ்ப்படுத்தி ஒரு பதிவாகப் போட ஆசைப்பட்டேன். ஆனால் வழக்கமான சோம்பேறித்தனம். விட்டு விட்டேன். ஆனால் அதன் பின் அக்கட்டுரைக்காக வந்த சில 'பின்னூட்டங்கள்' -comments in Letters to the Editor -நம்மள மாதிரி 'brights' (Richard Dawkin சொல்ற மாதிரி ... ) உலகத்துல நிறைய பேரு இருக்காங்கன்னு